சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது, பின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிலா மழை பெய்யும் என்று அறிவிக்க பட்டது. காற்றின் வேகம் ...
மேலும் படிக்க »