ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் ...
மேலும் படிக்க »Tag Archives: ராஜீவ்காந்தி கொலை வழக்கு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை சி.பி.ஐ. தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவர் பேரறிவாளன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை இது தொடர்பாக ...
மேலும் படிக்க »பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது. தமிழக அரசின் கோரிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்காக ...
மேலும் படிக்க »ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் ...
மேலும் படிக்க »இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும்: நளினி மனு!
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ...
மேலும் படிக்க »பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற 7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் மனுவினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 ...
மேலும் படிக்க »பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு ...
மேலும் படிக்க »ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கில் நீதிபதியின் அறிவிப்பு மரபுகளுக்கு உகந்ததுதானா?: கருணாநிதி கேள்வி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் வருகிற 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்திருப்பது, நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தென்சென்னை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ...
மேலும் படிக்க »ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கே அதிகாரம்; தமிழக அரசு பதில் மனு தாக்கல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதனை அடுத்து 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு ...
மேலும் படிக்க »நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவிப்பதற்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு.
ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட நான்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நளினி உள்ளிட்ட நால்வரை தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து பெப்ரவரி 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவின் ...
மேலும் படிக்க »