சென்னை பல்லாவரத்தில், நித்யானந்தா சீடர்கள்–பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் சிலர் தங்கி உள்ளனர். இங்கு ஆசிரமம் போல் வைத்து, ஏ.சி. வசதியுடன் கூடிய கன்டெய்னர்களில் பெண் சீடர்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்த ...
மேலும் படிக்க »Tag Archives: பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்: பொதுமக்களைப் பற்றி கவலை படாத அரசு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட ...
மேலும் படிக்க »இலங்கை அரசு,போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ...
மேலும் படிக்க »கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைக்க வந்தார் அவருக்கு கோவை மக்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழக பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபை ...
மேலும் படிக்க »விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்
கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ...
மேலும் படிக்க »சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி
சிரியாவின் ஜராபுலுஸ் நகரின் தெற்கேயுள்ள ஜெப் எல்-குஸ்ஸா கிராமப் பகுதியில் துருக்கி நாட்டு விமானப்படைகளும், பீரங்கி வாகனங்களும் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் பொதுமக்களில் 20-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் சிரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கி படைகளின் தாக்குதலில் 25 குர்திஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் ...
மேலும் படிக்க »கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு
பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலிசெலுத்தினர்; ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்குகள் காலை 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் உள்ள அவரது மகனது இல்லத்தில் நடைபெறும் என தகவல். தமிழ் படைப்புலகில் மிக முக்கியமான பங்களிப்பைச்செய்த மூத்த எழுத்தாளர் ஞானக்கூத்தன் மறைவு இலக்கிய உலகில் மாபெரும் இழப்பு என்று மூத்த எழுத்தாளர்கள் சா.கந்தசாமி ...
மேலும் படிக்க »காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகை இட்ட பொது மக்கள்
பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்து வருகிறது. தேர்தல் நெருங்கும்வரை அதிமுக அரசு இதுகுறித்து வாய் ...
மேலும் படிக்க »பிரேசிலில் கனமழை: பொதுமக்கள் கடும் அவதி!
பிரேசில் நாட்டின் சா பாவ்லோ பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த நகரமே மழைநீரில் தத்தளிக்கிறது. குடியிருப்புப் பகுதி முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வீடுகள், சாலைகள், வணிக வளாகங்கள் என ஒட்டுமொத்த நகரமும் மிகுந்த சேதமடைந்துள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ...
மேலும் படிக்க »