கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டையில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவனின் சடலம், 8 தினங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்த அனுமந்தா கட்டி என்பவரின் மகன் திம்மண்ணா (6), கடந்த 3ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு ...
மேலும் படிக்க »Tag Archives: பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில்
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்
கர்நாடக மாநிலம், பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவன் சுவாசிப்பதற்காக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்படுகிறது. என்றாலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் சிறுவனின் உடல் அசைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆழ்துளை ...
மேலும் படிக்க »