ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையின் விசாரணை நீட்டிப்புக்கு மறுத்த நீதிபதி நவம்பர் 13 வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது ...
மேலும் படிக்க »