உயர்நிதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான பிஹார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இந்தி நீதிமன்ற வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழுக்கு இல்லை. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை ...
மேலும் படிக்க »