சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 15 வாரம் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலவரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கட்டுமான தொழிலாளியான சின்னப்ப விஜயரகுநாத பூபதி தம்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பூபதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ...
மேலும் படிக்க »