கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...
மேலும் படிக்க »Tag Archives: சபரிமலை விவகாரம்
அமித்ஷாவுக்கு கி.வீரமணி கண்டனம்; உச்ச நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பேசுவதா?
உச்ச நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா பேசுவது கண்டிக்கத்தக்கது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவின் தலைவர் அமித்ஷா ராஜாவை மிஞ்சிய ‘ராஜ விசுவாசி’. அவரது ஆணவத்திற்கு அளவே இல்லை. அவர் ஏதோ தேர்தலில் மிகப்பெரிய வித்தைக்காரர் ...
மேலும் படிக்க »