தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் ...
மேலும் படிக்க »Tag Archives: உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ...
மேலும் படிக்க »வருகிற 19ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடக்க இருக்கிறது . தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்கு ...
மேலும் படிக்க »அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்துகொண்டு தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தன தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி வக்கீல் ...
மேலும் படிக்க »உள்ளாட்சி தேர்தல் ; இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சியில் மட்டும் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ...
மேலும் படிக்க »உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை உடனே தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ...
மேலும் படிக்க »மத்திய அரசின் நிழல் அரசாக செயல்படும் எடப்பாடி அரசு விரைவில் அகற்றப்படும் – டி.டி.வி. தினகரன்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை வெற்றிபெற்ற செய்த டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடந்த மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதால் தமிழகம் முழுவதும் தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி உள்ளார். இதன்படி ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ...
மேலும் படிக்க »தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது: ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்க வேண்டியதில்லை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் ...
மேலும் படிக்க »உள்ளாட்சி தேர்தல் வெற்றி: ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க புது யுக்திகளை பயன்படுத்த காங். திட்டம்
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் கூட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் சிறந்த வளர்ச்சியை பெற்றிருப்பதை காண முடிந்தது. இதற்கு காரணம், குஜராத் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று இளம் தலைவராக உருவாகி வந்தவர் அல்பேஷ் தாக்குர்.குஜராத் இளைஞர்களிடையே மிகுந்த நம்பிக்கை தந்தவர். ‘பாஜக’ வை தோற்கடிக்க வேண்டும்,குஜராத் மக்களை மத உணர்வில் இருந்து ...
மேலும் படிக்க »உள்ளாட்சி தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டது உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கே.கே. சுரேஷ் ...
மேலும் படிக்க »