தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ...
மேலும் படிக்க »பஸ் கட்டண உயர்வு; தமிழகம் முழுதும் பிப்.1 முதல் தொடர் மறியல் – ஜி.ராமகிருஷ்ணன்
தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ...
மேலும் படிக்க »‘எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்’: சடகோப ராமானுஜ ஜீயர் வன்முறை பேச்சு
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் பேசிய கவிஞர் வைரமுத்து, அந்த நிகழ்த்தியில் ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து ஆண்டாளை அவமதித்ததாகக் கூறி தொடர்ந்து இந்துத்வா அமைப்புகள் பல அவருக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன. வைரமுத்து இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும், தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ...
மேலும் படிக்க »பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசு இந்த பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனால் ஏழை எளிய மக்கள், சாமானியர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ...
மேலும் படிக்க »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு; தமிழக மக்களுக்கு கவுரவம் இளையராஜா கருத்து
மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன் என்று பத்ம விபூஷண் விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்று, பத்மா விருதுகள். இதில் பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று வகைகளில் பத்மா விருதுகள் வழங்கப்படுகின்றன. ...
மேலும் படிக்க »சென்னை தரமணியில் போலீசார் தாக்கியதால் தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் மரணம்
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக பேசி தாக்கியதால் தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் இன்று காலை (வெள்ளிக்கிழமை) மரணமடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அவருடன் அவரது தாயாரும் சகோதரியும் உடன் இருந்தனர். சென்னை தாம்பரத்தில் வாடகை கார் ...
மேலும் படிக்க »இடிந்துவிழும் நிலையில் அரசு பள்ளி, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் கேள்விக்குறி.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ளது பாணவேடு தோட்டம் எனும் கிராமம். இந்த பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர். பாணவேடு தோட்டம் கிராமம் மற்றும் இன்னும் இரண்டு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் இந்த தொடக்கப்பள்ளியில் தான் படித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் ...
மேலும் படிக்க »தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜயேந்திரர்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திர சரஸ்வதி மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் ...
மேலும் படிக்க »பஸ் கட்டண உயர்வு: அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசு இந்த பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனால் ஏழை எளிய மக்கள், சாமானியர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ...
மேலும் படிக்க »தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு; விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்: கி.வீரமணி
தமிழ்நாட்டில் பாஜக அரசியல் ரீதியாக காலுன்ற பல முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறது.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக வை தன்வசமாக்கி ஆளுகின்றவர்களை மிரட்டியே பாஜக கொள்கைகளை தமிழ்நாட்டில் நிறைவேற்றிக்கொள்கிறது.ஆனால் மக்களிடையே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.இப்போது மாற்றுவழியாக ‘தமிழ்-சமஸ்கிருத அகராதி’ நூல் ஒன்றை எழுதி தமிழ் மக்கள் மனதில் இலக்கிய ரீதியாக இடம் பிடித்துவிடலாம் என்று நினைத்தார்கள் போலும்,அதுவும் ...
மேலும் படிக்க »