இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர். இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்தவர். வடநாட்டில் திலகருக்கு அடுத்து செல்வாக்கு கொண்ட ...
மேலும் படிக்க »பேருந்து கட்டண உயர்வில் நீதிமன்றம் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அரசின் பேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ...
மேலும் படிக்க »கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை
இந்த நூற்றாண்டில் ஒரு சமூகத்தின் பண்பாட்டை–கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த சமூகத்தின் திரைப்படங்களை பார்த்தாலேபோதும்.அந்த சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும்.அந்த வகையில் திரைப்படங்கள் ஒரு சமூக அமைப்பாக தங்களது பங்களிப்பை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தேசிய இனங்களின் திரைப்படங்களை பார்ப்பதின் மூலம் நாம் நம்மை சீர்தூக்கி பார்க்கவும் ...
மேலும் படிக்க »டெல்லியில் கடும் பனிமூட்டம்; விமானங்கள்,ரயில்கள் ரத்து;மக்கள் அவதி
வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் அதிகமான பனிமூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் வட மாநிலங்களில் 64 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 34 ரயில்களின் நேரம் தாமதமாக ...
மேலும் படிக்க »ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !
செய்திக்கட்டுரை இன்று ரஜினிகாந்த் தனது சினிமா ரசிகர்கள் சந்திப்பில் தான் அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்டார்.”எனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் தர்மமான அரசியல் என்றும்” ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் ...
மேலும் படிக்க »இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி
செய்திக்கட்டுரை சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதியதல்ல,ஆனால் இன்றைய சூழலில் நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவது மக்களுக்காக அல்ல தங்களுடைய சொத்தை பாதுகாக்கவும் சினிமாவில் மார்க்கெட் போனபின்பு மக்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கவேணும் என்ற அடிப்படையிலே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு புரிந்து விட்டது. ஆகையால்தான் சுப்பர் ஸ்டார் ...
மேலும் படிக்க »‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்
செய்திக் கட்டுரை நாட்டை திரும்பி பார்க்க வைத்த வழக்குகளில் ஒன்று கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹாதிய என்ற அகிலா வழக்கு.இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை மக்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறது.அது கேரளா உயர்நீதிமன்றம் என்றாலும் சரி ,உச்ச நீதிமன்றம் என்றாலும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆளும் கட்சியின் ...
மேலும் படிக்க »பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு; சசிகலா நியமனம் செல்லாது;தீர்மானம்
பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு இன்று கூடியது . அதில் முக்கிய தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே ...
மேலும் படிக்க »கப்பலோட்டிய தமிழன் வ.உ..சி க்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்
இன்று வ.உ.சி. பிறந்தநாள் செப்டெம்பர் 5. 1872 –நவம்பர் 18. 1936 பிராம்மணர் – பிராமணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல், விடுதலை பாசறையையே பிளவுபடுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சியைப் போன்ற பிராம்மணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. ...
மேலும் படிக்க »பொது சிவில் சட்டத்துக்கான மறைமுக முயற்சியாக முத்தலாக் தீர்ப்பை மத்திய அரசு பயன்படுத்துமா?
முத்தலாக் தீர்ப்பு; செய்திக்கட்டுரை திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் 5 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக மேலும் ...
மேலும் படிக்க »