செய்திக்கட்டுரை பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மக்ரோன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு கடந்த 9-ம் தேதி வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி பிரிஜித் மற்றும் அமைச்சர்கள் சிலரும் உடன் வந்திருந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, ...
மேலும் படிக்க »நிரந்தர அதிபராக தீர்மானம்; ‘ஜி ஜின்பிங் க்கு சீன மாணவர்கள் கடும் எதிர்ப்பு
சீனாவில் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும் தொடர்ந்து நிரந்தர அதிபராக அவர் ...
மேலும் படிக்க »வட கொரிய – அமெரிக்க உறவில் மாற்றம் ஏற்பட காரணமான இருவர்
ஜாங் ஈ-யங், சூ-ஹூன் தினசரி தலைப்பு செய்திகளில் வந்த வடகொரிய –அமெரிக்க யுத்தம் தற்போது மாற்றமடைந்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிற செய்தியாக இருக்கிறது. வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜாங் ஈ-யங் மற்றும் உளவுத்துறை தலைவர் சூ-ஹூன் ஆகியோரே காரணமாக பார்க்கப்படுகிறது. ...
மேலும் படிக்க »சமத்துவமின்மைக்கு எதிராக நேற்று ஸ்பெயினில் லட்சக்கணக்கான பெண்கள் வேலை நிறுத்த போரட்டம்
உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மை, பணியிடத்திலும் வீட்டிலும் சமத்துவமின்மை, கலாச்சாரம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவில் பெண்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. ...
மேலும் படிக்க »அணுஆயுதம் குறித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க டொனால்டு டிரம்ப் ஒப்புதல்
கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...
மேலும் படிக்க »இலங்கை; பிரதமர் ரணில் வசமிருந்த சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை பறிப்பு
கண்டி பகுதியில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமகிங்கே யிடம்இருந்த சட்டம் – ஒழுங்குத்துறை பறிக்கப்பட்டு புதிய மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் சிங்கள பௌத்தருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் ...
மேலும் படிக்க »மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இன அழிப்பு தொடர்கிறது – ஐ.நா. குற்றச்சாட்டு
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மார் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அங்குள்ள அகதிகள் முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து ஏராளமான அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் மினமார் இராணுவம் ரோஹிங்கியா ...
மேலும் படிக்க »தென்கொரியா, வடகொரியா இடையே தொடர வேண்டும்: வடகொரிய அதிபர் கிம்
கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...
மேலும் படிக்க »இலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்
இலங்கையில்10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம். இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்தமதத்தினரான சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் வெடித்த மோதலால் உச்சகட்டம் அடைந்துள்ள வன்முறையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ...
மேலும் படிக்க »இலங்கையில் அவசரநிலை பிரகடனம்;புத்தமதத்தினர் வன்முறை,இஸ்லாமியர் பாதிப்பு
இலங்கையில்10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம். இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்தமதத்தினரான சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் வெடித்த மோதலால் உச்சகட்டம் அடைந்துள்ள ...
மேலும் படிக்க »